தோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம்

தோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம் அனீஸ் எட்மண்ட் பிரபு தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தோழர் சேகுவேரா. சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் ,அனீஸ் எட்மாண்ட் பிரபு ,கூல் சுரேஷ்…

View More தோழர் சேகுவாரா திரைப்பட விமர்சனம்

லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி – 2,000 பேர் காயம்

லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.…

View More லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி – 2,000 பேர் காயம்

வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு- ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா தடை

வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு குற்றச்சாட்டை தொடர்ந்து சில ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை விதித்து உள்ளது.இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா ஊடகங்கள்…

View More வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு- ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா தடை

4 இடங்களில் படைகளை விலக்கியதாக சீனா அறிவிப்பு

கிழக்கு லடாக்கின் கல்வான் உட்பட நான்கு இடங்களில் இருந்து படைகளை விலக்கி உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக்கின் பல பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு, இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் போர்…

View More 4 இடங்களில் படைகளை விலக்கியதாக சீனா அறிவிப்பு

இலங்கை-  பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது ஏன்? 

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களை கட்டியுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 40 ஆண்டுளாக தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தை கைவிட்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.இதில், சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை…

View More இலங்கை-  பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது ஏன்? 

 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.

மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரில் சுமார் 58% வாக்குகள் பதிவாகின. இது ஒரு சாதனை.எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.  10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற…

View More  10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்.

ஓமியம் நிறுவனத்துடன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் தொழிற்சாலை அமைக்க ஓமியம் நிறுவனத்துடன் சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதனால், எலக்ட்ரோலைசர்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி துறையில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.…

View More ஓமியம் நிறுவனத்துடன் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்