லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி – 2,000 பேர் காயம்

லெபனானில் கையடக்க கருவியான பேஜர்கள் வெடித்ததில் லெபனான் எம்.பி மகன் உட்பட ஒன்பது பேர் பலியாயினர். 2,700க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். சம்பவத்திற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.…

View More லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்து ஒன்பது பேர் பலி – 2,000 பேர் காயம்

வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு- ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா தடை

வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு குற்றச்சாட்டை தொடர்ந்து சில ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா நிறுவனம் தடை விதித்து உள்ளது.இது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் அரசியலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா ஊடகங்கள்…

View More வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடு- ரஷ்ய ஊடகங்களுக்கு மெட்டா தடை

4 இடங்களில் படைகளை விலக்கியதாக சீனா அறிவிப்பு

கிழக்கு லடாக்கின் கல்வான் உட்பட நான்கு இடங்களில் இருந்து படைகளை விலக்கி உள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லடாக்கின் பல பகுதிகளில் ராணுவ நிலைகள் அமைக்கப்பட்டு, இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டதால் போர்…

View More 4 இடங்களில் படைகளை விலக்கியதாக சீனா அறிவிப்பு

இலங்கை-  பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது ஏன்? 

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் களை கட்டியுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 40 ஆண்டுளாக தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தை கைவிட்டு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.இதில், சுயேச்சை வேட்பாளர்கள் அல்லது பல கட்சிகளை…

View More இலங்கை-  பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடாமல் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது ஏன்? 

பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். ராஞ்சியில் நடந்த விழாவில் ஜேஎம்எம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாக்கினார். ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான…

View More பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் அரசியலில் திருப்பம்

வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. “இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்..” தமிழக அரசு உத்தரவு

சென்னை: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தில் மலைக் கிராமங்கள் இருக்கும் மாவட்டங்களைக்…

View More வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. “இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்..” தமிழக அரசு உத்தரவு